எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்திற்கு எமது கிராமத்தை சேர்ந்த க.சசிகுமார் ( ஆசிரியர் புனித ஹென்றியரசர் கல்லூரி) அவர்கள் வழங்கிய நிதியிலிருந்து,
கிளிநொச்சி மாவட்டத்தில், தந்தையை போரில் இழந்த நிலையில், தாயாரும் ஒரு காலை போரில் இழந்த நிலையில், உளநலம் பாதிக்க பட்ட சகோதரி ஒருவருடன்,மிக நலிவான சூழலில் வசித்துவரும் மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்லவும் மற்றும் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்காகவும் துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது!
இதனை எமது சங்க உறுப்பினர்கள்நேரில் சென்று வழங்கிவைத்தனர்!
இதற்கான நிதி நன்கொடையை வழங்கி வைத்த சங்க நலன்விரும்பி திரு சசிக்குமார் அவர்களுக்கு சங்கம் சார்பான நன்றிகள்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.