எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்தின் கீழ், பொருளாதார நலிவான சூழலில் இரு பெண்பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் குடும்பம் ஒன்றிற்கு அடிப்படைச் சுகாதார தேவையான மலசலகூடம் ரூபா 125000/= செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டது!
இதற்கான நிதியினை லண்டன் நகரில் புலம்பெயர்ந்துவாழும் திருமதி துரைராஜா சுமதி அவர்கள் வழங்கியிருந்தார்! அவருக்கு எமது சங்கம் சார்பான மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.