புலம்பெயர்ந்து ஜேர்மனி நாட்டில் வாழ்ந்துவரும் ஸ்ரீஸ்கந்தராசா தம்பதிகளின் புதல்வன் பிரணவன் அவர்களின் பிறந்த நட்சத்திரத்தினையடுத்து எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்குழுவிற்கு வழங்கிய நிதியில், பொருளாதார நலிவான சூழலில் வாழ்ந்துவரும் குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டது!
தொடர்ந்தும் 3 மாதங்களுக்கு மகனது பிறந்த நட்சத்திரநாளில் பல்வேறு உதவிகளை முன்னெடுக்க முன்வந்துள்ள, ஸ்ரீஸ்கந்தராசா குடும்பத்தினருக்கு எமது சங்கம் சார்பன நற்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.