எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்திற்கு அமரர் தில்லைநடராஜா சதீஸ்குமார் அவர்களின் நினைவாக வழங்கிய நிதியிலிருந்து கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் பகுதியில் தேவையுடைய மாணவர் ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி(21,000/=) ஒன்றும், மற்றும் கிளிநொச்சி வலைப்பாடு பகுதியைச்சேர்ந்த 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும்(19,000/=),மற்றும் கிளிநொச்சி மகாதேவா முதியோர் இல்லத்திற்கும்(20,000/=), மற்றும் முல்லைத்தீவு அன்பு இல்லத்திற்கும்(15000/=) விசேட சிறப்பு உணவும் வழங்கப்பட்டது!
அமரரது நினைவுநாளில் இத்தகைய உன்னத பணியில் இணைந்த அன்புள்ளங்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.