கடந்த ஆண்டு COVID-19 தொற்றினால் இறைபதமடைந்த லண்டனில் புலம்பெயர்ந்து வசிக்கும் அமரர் சுப்பிரமணியம் உலகநாதன் அவர்களின் 1வது நினைவு நாளில் அவரது குடும்பத்தினர் வழங்கிய நிதியிலிருந்து யாசகம் செய்வோர், மற்றும் தேவையுடையோர் பலருக்கு மதிய உணவு மற்றும் உடைகள், பாய்கள் என்பன வழங்கப்பட்டது!
தமது குடும்ப தலைவரின் நினைவுநாளில் இவ் உன்னதபணியில் இணைந்த அவரது குடும்பத்தினருக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் அமரரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.