எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்திற்கு கிடைத்த வேண்டுகோளின் பிரகாரம், 5 பிள்ளைகளோடு மிகவும் நலிவான பொருளாதார சூழலில் பிறிதொரு வீட்டில் வாழ்ந்துவரும் பெண்தலமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு பிரதேச செயலகத்தின் மூலம் காணி வழங்கப்பட்ட நிலையில் வீட்டுத்திட்டம் கிடைக்கும் வரை தற்காலிக வீடு அமைப்பதற்கு தேவையான 10 சீட்கள், 6 தூண்கள் என ரூபா 40,000/= பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டன!
இதற்கான நிதியினை (40,000/=) எமது கிராமத்தைச் சேர்ந்த தற்போது புலம்பெயர்ந்து வசித்துவரும் திரு.பத்மனாதன் நல்லையா அவர்கள் வழங்கியிருந்தார்! அவருக்கு எமது சங்கம் சார்பான நன்றிகள்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.