லண்டன் நாட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடும் மோகன் அர்ச்சனா அவர்கள் வழங்கிய ரூபா 50,000/= நிதியில் மிகவும் நலிவான பொருளாதார சூழலில் இரண்டு பெண்பிள்ளைகளோடு, அன்றாட கூலி தொழில் உழைப்பில், வாழ்ந்துவரும் குடும்பம் ஒன்றிற்கு நீண்டதூரம் சென்று குடிநீர்பெறும் நிலமையை கருத்தில் கொண்டு குழாய்கிணறு அமைத்து குடிநீர்வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது!
தனது பிறந்தநாளில் இத்தகைய உன்னத பணியில் இணைந்த மோகன் அர்ச்சனா அவர்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.