ஈழத்தின் மூத்த சிவாச்சாரியரும் கீரிமலை நகுலேஸ்வர ஆதீனகர்த்தாவுமாகிய, இராஜஶ்ரீ கு.நகுலேஸ்வரக்குருக்கள் 98 வது வயதில் சிவனடி சேர்ந்தார்!எமது சங்கத்தின் பல்வேறு நிகழ்வுக்கு ஆசிகளையும் வாழ்த்துகளையும் வழங்கிய சிவாச்சாரியாரின் ஆத்மா சாந்தி பெறவும் பிரார்த்திக்கிறோம்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.