அமரர் கணேசரத்தினம் அமராவதி அவர்களின் நினைவாக அவரது குடும்பத்தினர் வழங்கிய நிதியிலிருந்து கட்டுவன் பகுதியைச்சேர்ந்த 15 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது!
தமது தாயாரின் நினைவாக இவ் உன்னதப்பணியில் இணைந்த அவரது குடும்பத்தினருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதுடன், அமரரின் ஆத்மா சாந்திபெறப் பிரார்த்திக்கிறோம்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.